தேவையான பொருட்கள் :
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
முழு மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3 அல்லது 4
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லிதழை - சிறிது
செய்முறை :
2.புளியை ஊற வைத்து புளித்தண்ணீர் 1 கப் எடுத்துக் கொள்ளவும்.
3.ஒரு பவுலில் புளி தண்ணீர், பொடித்த பொடியில் பாதி , அரிந்த தக்காளி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்..தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.