முட்டை - 1
தேங்காய் துருவல் - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பெருஞ்சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப்
செய்முறை :
2. மிக்சியில் தேங்காயுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
3. பின்னர் அதனுடன் இறால் மற்றும் தூள் வகைகள் சேர்த்து அரைக்கவும்.
4. கடைசியாக முட்டை சேர்த்து அரைத்து எடுக்கவும்.
5. அரைத்த விழுதுடன் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் கலவையை சிறு சிறு உருண்டைகளாக தட்டி இருபுறமும் பொரித்து எடுக்கவும்.
சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் பாரம்பரியமான உணவு இது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...