தேவையான பொருட்கள் :
புடலங்காய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 2
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
1. புடலங்காயை தோலை எடுத்து சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தை மெல்லியதாகவும் நறுக்கி கொள்ளவும்.
2.தேங்காயை பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் புடலங்காய், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.
5. வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து கூட்டை இறக்கவும்.
2.தேங்காயை பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் புடலங்காய், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.
5. வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து கூட்டை இறக்கவும்.
எல்லா குழம்பு வகைகளுடனும் பக்க உணவாக சாப்பிட லாம்.
புடலங்காய் கூட்டு பார்சல் ப்ளீஸ் ஷமீ. இந்த கேமராவையே தொடருங்கள். உங்களுடைய வலைப்பூ இப்போது தான் சுறுசுறுப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி சாரதாம்மா