எங்கள் ஊரில் கட்டு சாதம் செய்தால் செய்யும் முதல் தொடுகறி இது தான்.
மழை நேரத்தில் சாப்பிட செமையாக இருக்கும்.சுலபமான செய்முறை தான்.
முட்டை - 3
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. முட்டையை வேக வைத்து தோல் உரித்து நடுவில் கீரி வைக்கவும்.
3. ஒரு கிண்ணத்தில் தூள் வகைகள், உப்பு, 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
பிரியாணி, வெரைட்டி ரைஸுடன் பரிமாற நல்ல சைட்டிஷ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...