தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி தழை - 1/2 கப்
பொட்டுகடலை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 3/4 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. மல்லிதழையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
2. மல்லிதழையுடன் தேங்காய், பொட்டுகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுலபமாக செய்ய கூடிய கொத்தமல்லி சட்னி தயார்.
1. மல்லிதழையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
2. மல்லிதழையுடன் தேங்காய், பொட்டுகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுலபமாக செய்ய கூடிய கொத்தமல்லி சட்னி தயார்.
நல்லதொரு சுவையான குறிப்பு ஷமீ.
பதிலளிநீக்குசூப்பர், இது போல் தான் நானும் செய்வேன்,,
பதிலளிநீக்குKaruthukku nanri sarathaa Amma, mageswari.
பதிலளிநீக்குKaruthukku nanri sarathaa Amma, mageswari.
பதிலளிநீக்குபதிவுகளை காணோமே ஷமீ ! சீக்கிரம் வாங்க.
பதிலளிநீக்கு